இபோலா வைரஸிற்கு மருந்து
உலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட நான்கு மருந்துகளில் 2 மருந்துகளின் பரிசோதனை 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இபோலா ...
உலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட நான்கு மருந்துகளில் 2 மருந்துகளின் பரிசோதனை 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இபோலா ...
கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் 33 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேநபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மற்றும் கைப்பற்றட்ட கஞ்சா ...
தெவுந்தர தலல்ல கடலில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். வெளிநாட்டவர்கள் சிலர் தலல்ல கடலில் நீராடிக்கொண்டிருந்த போது இவ்வாறு இவர்களில் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இதன்போது ...
ஜனநாயகத்தை மதிப்பவர்கள் என்றால் மாகாண சபை தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் ...
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் அத்தியாயம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார். இதற்காக 1000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறியும் பாராளுமன்ற விசேட தெரிவு குழுவின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இத்தெரிவு குழுவின் காலம் எதிர்வரும் 23ம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே ...
எரிபொருள் விலை சூத்திர குழு இன்றும் கூடவுள்ளது. பிரதி மாதமும் 10ம் திகதி எரிபொருள் விலை சூத்திர குழு கூடி எரிபொருள் விலை மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடும். ...
எதிர்காலத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் பரிசோதகர்கள் வரை ...
இந்த வருடத்திற்குள் ரெயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்படுமென ரெயில்வே பொது முகாமையாளர் திலங்க பெர்னாந்து தெரிவித்துள்ளார். நான்கு கட்டங்களின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ...
மத்திய மலைநாட்டில் தாழ்நில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த அதிக மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. காசல்ரீ, மவுசாகலை மற்றும் மேல்கொத்மலை ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.