fbpx

Tag: ITNnews

ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு

ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் 7 ஆயிரத்து 200 பேர் இஸ்ரேல் மற்றும் தென்கொரியாவுக்கு ...

எகிப்தில் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய 37 பேருக்கு மரண தண்டனை

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் ...

71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவு

71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவாகிய மாதமாக 2020 நவம்பர் கருதப்படுகின்றது என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று டில்லி நகரின் ...

LPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகியது. முதல் போட்டி Colombo Kings மற்றும் Kandy Tuskers அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியில் ...

கடற்பிரதேசங்களில் அதிகரித்த காற்று

வடக்கு, கிழடக்கு, வடமத்திய மாகாணமும் காலநிலை மாற்றத்தினால் அச்சுறுத்தலில்..

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் அடுத்த அறிவித்தல் குறித்து கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடற்றொழில் நடவடிக்கைகளும் கடற்படை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் ...

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியம்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வானிலை மையம் தெரிவிக்கின்றது.இதனால் காற்றின் ...

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 3 லட்சத்து 62 ...

சாதாரண தர மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு

பரீட்சைகளை முன்னிட்டு விசேட செயற்பாட்டு மத்திய நிலையம்

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் அனர்த்த நிலையினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்பாட்டு ...

මිනුවන්ගොඩ කොවිඩ් පොකුර 832 දක්වා ඉහළට

கொரோனா கொத்தனி தொற்றாளர்கள் அதிகரித்த போதிலும் வைத்தியசாலைகள் தயார் நிலையில்..

நேற்று இனங்காணப்பட்ட 207 கொரோனா தொற்றாளர்களில் 200 பேர் மினுவன்கொட கொவிட் கொத்தனியை சேர்ந்தவர்கள். எஞ்சிய ஐவரும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த ...

சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு

சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா ...