Back to homepage

Tag "ITNnews"

ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு

ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு

🕔17:35, 3.டிசம்பர் 2020

ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் 7 ஆயிரத்து 200 பேர் இஸ்ரேல் மற்றும் தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்புக்கென அனுப்பிவைக்கப்படவுள்ளனர். ஜப்பான் மொழி பயிற்சியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பாடநெறியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

🕔16:52, 3.டிசம்பர் 2020

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை. பரவி வரும் கொரோனா

Read Full Article
71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவு

71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவு

🕔18:16, 30.நவ் 2020

71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவாகிய மாதமாக 2020 நவம்பர் கருதப்படுகின்றது என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று டில்லி நகரின் வெப்பநிலை 10.2 பாகை செல்சியசாக காணப்பட்டது. 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டில்லி நகரின் வெப்பநிலை 10.2 பாகை செல்சியசாக காணப்பட்டது. அதற்கு முன்னர் 1938, 1931,

Read Full Article
LPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..

LPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..

🕔13:12, 27.நவ் 2020

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகியது. முதல் போட்டி Colombo Kings மற்றும் Kandy Tuskers அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி போட்டித்தொடர் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஆரம்ப போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற Colombo Kings அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய

Read Full Article
வடக்கு, கிழடக்கு, வடமத்திய மாகாணமும் காலநிலை மாற்றத்தினால் அச்சுறுத்தலில்..

வடக்கு, கிழடக்கு, வடமத்திய மாகாணமும் காலநிலை மாற்றத்தினால் அச்சுறுத்தலில்..

🕔12:14, 26.நவ் 2020

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் அடுத்த அறிவித்தல் குறித்து கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடற்றொழில் நடவடிக்கைகளும் கடற்படை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் அச்சுறுத்தலில் உள்ளதாக அத்திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. நிவார் சூறாவளியானது நேற்று இரவு காங்கேசன்துறை கடலுக்கு 225 கிலோ மீற்றர் வட, கிழக்கு திசை ஊடாக , வடமேல் திசைக்கு

Read Full Article
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியம்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியம்

🕔16:59, 23.நவ் 2020

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வானிலை மையம் தெரிவிக்கின்றது.இதனால் காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும் கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த

Read Full Article
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

🕔09:49, 12.அக் 2020

இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 3 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் எந்த சிக்கலும் இன்றி பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர்

Read Full Article
பரீட்சைகளை முன்னிட்டு விசேட செயற்பாட்டு மத்திய நிலையம்

பரீட்சைகளை முன்னிட்டு விசேட செயற்பாட்டு மத்திய நிலையம்

🕔11:06, 9.அக் 2020

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் அனர்த்த நிலையினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சை திணைக்களம், முப்படை மற்றும் பொலிஸார் ஆகியோரை இணைத்து இந்த மத்திய நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

Read Full Article
கொரோனா கொத்தனி தொற்றாளர்கள் அதிகரித்த போதிலும் வைத்தியசாலைகள் தயார் நிலையில்..

கொரோனா கொத்தனி தொற்றாளர்கள் அதிகரித்த போதிலும் வைத்தியசாலைகள் தயார் நிலையில்..

🕔12:47, 8.அக் 2020

நேற்று இனங்காணப்பட்ட 207 கொரோனா தொற்றாளர்களில் 200 பேர் மினுவன்கொட கொவிட் கொத்தனியை சேர்ந்தவர்கள். எஞ்சிய ஐவரும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வைத்தியசாலை தொகுதிகள் தயாரில் உள்ளதாக குறித்த பிரிவுகள் வலியுறுத்தியுள்ளன. அத்துடன் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று காலை வரை

Read Full Article
சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு

சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு

🕔13:01, 7.அக் 2020

சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில்  ஜா-எல, கந்தான மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கம்பஹா,

Read Full Article