Tag: ITnews

வவுனியாவில் வீதி விபத்தை தடுக்க பொலிஸாரினால் விசேட திட்டம்

பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய வவுனியாவில் வீதி விபத்தை தடுக்க பொலிஸாரினால் விசேட் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் ஆகியோருக்கு ...

6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. மேல், மத்திய, தென், வடக்கு, வடமேல் மற்றும் ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு முதல் மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் இன்று பிற்பகல் மழை அல்லது ...

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் கைது

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ டின்சின் பிரதேசத்திலுள்ள கெசெல்கமுவ ஓயா ஆற்றில் சந்தேக நபர்கள் மாணிக்கக்கல் அகழ்வில் ...

கிராம சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

13 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கை ...

வறட்சியான வானிலை : நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறட்சியான வானிலை தொடருமானால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் குறைவடையும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய ...

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரே அடுத்த ஜனாதிபதி என்கிறார் கட்சியின் தவிசாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரொருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரென கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்க்கும் வேட்பாளரை களமிறக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ...

எரிபொருட்களின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது

எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் 3 ரூபாவாலும் ஒக்டெய்ன் 95 ரக ...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்படை அதிகாரிகள் குழுவொன்று திருகோணமலை மற்றும் செம்மலை கடற்பகுதிகளில் சுற்றிவளைப்பை முன்னெடுத்தது. ...

வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது

வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது. கிழக்கு பகுதியிலுள்ள கொடோ தீபகற்பத்தில் ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வடகொரியா கடந்த 2017ம் ஆண்டே இறுதியாக ஏவுகணை பரிசோதனை செய்திருந்தது. அமெரிக்க ...