இஸ்ரேலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதையடுத்து இஸ்ரேலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் ...
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதையடுத்து இஸ்ரேலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் ...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்த்தீனர்கள் 30 பேர் காயமடைந்துள்ளனர். அதில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காஷா நிலப்பரப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிராயுத ...
சந்திரனிற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் எயிரோஸ்பேஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் விண்கலமொன்று கடந்த வியாழக்கிழமை சந்திரனிற்கு அனுப்பப்பட்டது. டெல் ...
இஸ்ரேலின் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேரேஷீட் என பெயரிட்டப்பட்ட குறித்த விண்கலம் முறையான தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்ட விண்கலமென ...
இஸ்ரேலில் பொதுத் தேர்தல் இன்று இடம்பெறுகிறது. பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகுவும் தேர்தலில் போட்டியிடுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அவருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ...
பென்ஞமின் நெத்தன்யாகுவின் சர்ச்சைக்குரிய விமர்சனத்தையடுத்து போலாந்து பிரதமர் இஸ்ரேலுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளார். ஜேர்மன் நாட்டவர்களுடன் போலாந்து பிரஜைகள் இணைந்துகொண்டுள்ளனர் என ஊடகங்கள் வாயிலாக நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். ...
இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் பயன்படுத்தும் அயன் டோம் (ஐசழn னுழஅந) ஏவுகணையை கொள்வனவு செய்ய அமெரிக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ...
ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறு அறிவித்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவிலுள்ள ஈரான் இராணுவ முகாம்கள் மீது ...
சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானிய எழுச்சி குழுவினரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரிய தலைநகர் டமஸ்கஸில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் ஏற்ப்பட்ட ...
சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுக்கப்படுமென இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மட்டத்திலான வேலைத்திட்டத்தினூடாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.