கொரோனா ஒழிப்பு : இஸ்ரேலுடன் கைக்கோர்த்த இந்தியா 0
கொரோனா வைரஸ் தொற்றைய விரைவில் கண்டறியும் நோக்கில் இஸ்ரேலுடன் இணைந்து புதிய கருவியை உருவாக்கும் திட்டத்தில் இந்தியா ஈடுப்பட்டுள்ளது. குறித்த கருவியின் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் 30 விநாடிகளில் கண்டறிய முடியுமென தெரியவந்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இந்நிலையில் துரித கதியில்