இந்தியாவின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கையிலும் அனுஸ்டிக்கப்பட்டது.
கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திர சிங் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி ...