குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்..
குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை காலமும்அது பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கி வந்தது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று ...
குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை காலமும்அது பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கி வந்தது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று ...
குடிவரவு , குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவினால் அண்மையில் வெளியிடப்பட்டது. ...
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு விநியோக பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊழியர் ...
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் களப்பு பிரதேசத்தை அண்மித்த பகுதியில் அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகில் வெளிநாடு ...
வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சான்றுகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர ...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்ட விமான நிலையத்திற்குள் பல்வேறு நிலையங்கள் அமைக்கப்படுமென ...
2019.01.01 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் செல்லுபடியான ...
இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கே குறித்த சந்தர்ப்பம் வழங்கப்படும். இதுதொடர்பில் ...
62 ஆயிரத்து 338 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தி குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் ...
குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி போலி பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.