Tag: House

தோட்ட குடியிருப்பில் தீ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா கீழ்ப்பிரிவு தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றைய வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நேற்று இரவு 11.45 ...

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பம்

நாட்டில் புதிய 100 மாதிரிக் கிராமங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் புதிய 100 மாதிரிக் கிராமங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 30 கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார ...

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு..

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும். கேகாலை ...

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

அனைவருக்கும் நிழல் 170 வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

அனைவருக்கும் நிழல் 170 வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. இரத்தினபுரி எஹலியகொட – கனேகொடவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ விபுலதிஸ்ஸ நாகிமி புதிய கிராமாமே ...

புதிய உதாகம்மான 162 வது கிராமம் இன்றைய தினம் திறந்து வைப்பு

புதிய உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 162 வது கிராமம் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. 18 வீடுகளை கொண்ட குறித்த கிராமத்திற்கு சங்கவிரு சோபித்த நாஹிமி ...

162வது மாதிரி கிராமம் நாளைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிப்பு

162வது மாதிரி கிராமம் நாளைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. கொழும்பு மாதுலாவ பிரதேசத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய ...

தோட்டத்தொழிலாளர்களுக்கென பொது வசதிகளை உள்ளடக்கிய 47 வீடுகளை நிர்மாணிக்க திட்டம்

தோட்டத்தொழிலாளர்களுக்கென பொது வசதிகளை உள்ளடக்கிய வகையில் 47 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவிஸ்ஸவாளை – பென்திரிவத்த பிரதேசத்தில் வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சர் மனோ கணேசன் ...

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

161வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு

161வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும். மட்டக்களப்பு போரதீவுபற்று ...

எதிர்வரும் நாட்களில் மாதிரி கிராமங்கள் பல மக்கள் உரிமைக்கு கையளிப்பு

எதிர்வரும் நாட்களில் மாதிரி கிராமங்கள் பல மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படுமென வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாளைய தினம் 153வது மாதிரி கிராமம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. ...

Sri Lanka First பெயரிலான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க காலம் மலர்ந்திருக்கிறது-அமைச்சர் சஜித்

நூறு புதிய மாதிரி கிராமங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்

நூறு புதிய மாதிரி கிராமங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான வீடுகள் இதனூடாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு ...