மாதிரிக்கிராமம் இன்று மக்களிடம் கையளிப்பு
இரத்தினபுரி பம்பரகல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்படவிருக்கிறது. 'அனைவருக்கும் நிழல்' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இரத்தினபுரி பம்பரகல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாதிரிக் கிராமம் ...