Tag: Hospital

நுவரெலிய ஆதார பொது வைத்தியசாலை இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார பொது வைத்தியசாலை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு நிகழ்வு ஆரம்பானது. நெதர்லாந்து அரசின் ...

நுவரெலியா ஆதார பொது வைத்தியசாலை நாளை அங்குரார்ப்பணம்

நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார பொது வைத்தியசாலை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் குறித்த வைத்தியசாலை ...

நவீனமயப்படுத்தப்பட்டுள்ள நுவரெலியா பொது வைத்தியசாலை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பு

நவீனமயப்படுத்தப்பட்டுள்ள நுவரெலியா பொது வைத்தியசாலை எதிர்வரும் திங்கட்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைத்தியசாலையை திறந்துவைப்பார். நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 600 நோயாளர்கள் தங்கி ...

வைத்தியர் மொஹமட் ஷாபி குருநாகல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ...

மன்னாரில் கரடி கடித்ததில் இருவருக்கு காயம்

பல்கலைக்கழக மோதலில் காயமடைந்த 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ருஹூனு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 10 மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலேயே ...

அரச வைத்தியசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம்

நுவரெலிய புதிய பெரிய ஆஸ்பத்திரி எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் அங்குரார்ப்பணம்

நுவரெலிய புதிய பெரிய ஆஸ்பத்திரி எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் அங்குரார்ப்பணம் செய்யப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் 40 மில்லியன் யுரோ செலவில் இவ்வேலைத்திட்டத்தை ...

தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில்

தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 27 வகையான மருந்து மாத்திரைகளுக்கான விலை குறைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவிக்கப்பட்டதன் ...

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

மலையத்தை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

மலையத்தை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பதவி உயர்வு உட்பட 10 வகையான கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்களும், தோட்டப்புற வைத்தியசாலைகளை சேர்ந்த ...

பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனை

பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலவச சுகாதார சேவையின் பலன்களை மேலும் வலுப்படுத்துவதே இதற்கான நோக்கமாகும். ...

ரஷ்யாவில் நிலநடுக்கம்

அரச வைத்தியசாலைகளை கணணி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணணி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரையில் 100 வைத்தியசாலைகள் கணணிமயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக்க ...