Back to homepage

Tag "Hospital"

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பு..

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பு..

🕔14:45, 28.ஆக 2020

கொழும்பு சொய்ஷா மகப்பேற்று மருத்துவமனையில் இன்றைய தினம் ஒரே சூலில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. குறித்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என சொய்ஷா மகப்பேற்று மருத்துவ மனையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் புஸ்பா கம்லத்கே குறிப்பிட்டுள்ளார். குறித்த குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் 5 குழந்தைகள் ஒரே சூலில் பிறந்த

Read Full Article
குணமடைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு

குணமடைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு

🕔17:03, 14.மே 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 63 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறித்த 63 பேரில் 59 பேர் கடற்படைய உறுப்பினர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 915 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நோய் தொற்றினால்

Read Full Article
லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள்

லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள்

🕔17:08, 11.மே 2020

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே அம்மையார் சிறுவர் வைத்திய சாலையில் வழமையான சிகிச்சை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. சிகிச்சைக்காக வருவோர் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படடுள்ள அறிவுறுத்தல்களை கடைபித்து சிகிச்சைக்காக வருமாறு வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் விஜேசுரியா நோயாளிகளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read Full Article
கிளினிக் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சை செயற்பாடுகள் வழமைக்கு..

கிளினிக் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சை செயற்பாடுகள் வழமைக்கு..

🕔14:16, 25.ஏப் 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடக்கப்பட்டிருந்த கிளினிக் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சை செயற்பாடுகள் வழமைக்கு திரும்புமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுநரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்து வைத்தியசாலைகளின் பிரதானிகள்

Read Full Article
நச்சு வாயுவை சுவாசித்தமையினால் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்..

நச்சு வாயுவை சுவாசித்தமையினால் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்..

🕔12:52, 6.மார்ச் 2020

நச்சு வாயுவை சுவாசித்தமையினால் வாரியபொல பகுதியில் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வாரியபொலவில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் ஏற்பட்ட தீயில் இருந்து வெளிப்பட்ட புகையை சுவாசித்தமையின் காரணமாகவே இவ்வாறு இவர்கள் நோய்வாய்ப்பட்டனர். மயக்கம், அரிப்பு மற்றும் மூச்சு திணறல் ஆகியன காரணமாக இவர்கள் வாரியபொல

Read Full Article
உணவு ஒவ்வாமையினால் 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

🕔12:44, 6.மார்ச் 2020

சூரியவௌ பகுதியில் 30 பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் இம்மாணவர்கள் சூரியவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரினால் காலை உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து சுகாதார பிரிவினரும் கல்வி அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article
சீனாவின் வூஹான் நகரில் சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை திறப்பு

சீனாவின் வூஹான் நகரில் சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை திறப்பு

🕔12:28, 3.பிப் 2020

சீனாவின் வூஹான் நகரில் புதிய வைத்தியசாலையொன்று திறக்கப்படவுள்ளது. நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய வைத்தியசாலை ஓரிரு நாட்களில் திறக்கப்படுமென சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக வசதிகைள கொண்டதாக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 8 நாட்களில் அதன் நிர்மாணப் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச செய்திகள்

Read Full Article
ஐ.டி.எச். வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்

ஐ.டி.எச். வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்

🕔11:27, 3.பிப் 2020

அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலை தெற்காசியாவின் சிறந்த தொற்றுநோய்யியல் நிறுவனமாக அபிவிருத்தி செய்யப்படுமென வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ச்சந்திரா சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார். அங்கு நவீன ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய வாட்தொகுதியை ஒன்றை புதிதாக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் இலங்கையில் இனங்காணப்பட்டார்.  அவருக்கு குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை

Read Full Article
உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

🕔13:13, 31.ஜன 2020

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கினிகத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலயத்தின் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்ட பனிஸை உணவாக கொண்ட மாணவர்களே நோய்வாய்ப்பட்டதாக கினிகத்ஹேன பொதுச் சுகாதார பரிசோதகர் திசர வீரசேகர தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள்

Read Full Article
IDH வைத்தியசாலையில் உள்ள 10 பேருக்கும் கொரோனா தொற்றவில்லை : சுகாதார பிரிவினர் வலியுறுத்து

IDH வைத்தியசாலையில் உள்ள 10 பேருக்கும் கொரோனா தொற்றவில்லை : சுகாதார பிரிவினர் வலியுறுத்து

🕔13:11, 30.ஜன 2020

தேசிய தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 10 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்படவில்லையென உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கிய சீன பெண்மனி மாத்திரமே இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்று நோய் பிரிவின் வைத்திய நிபுணர் சுதத்சமரவீர தெரிவித்துள்ளார். அங்கொட தேசிய தொற்று நோய்

Read Full Article