கொள்ளையடித்தவர்கள் நாட்டுப்பற்று பற்றி பேசுவது நகைப்புக்குரியது-பா.உ. அனுரகுமார
அன்று நாட்டு பற்று எனும் போர்வையில் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் தற்போது தேசப்பற்று தொடர்பாக பேசுவது நகைப்புக்குரியதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார ...