காட் போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்-அமைச்சர் சஜித்
தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இன, மத பேதங்களை ஏற்படுத்துவதாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இத்தகைய காட்போட் வீரர்களிடம் ...