Tag: Hon Minister Sajith Premadasa

காட் போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்-அமைச்சர் சஜித்

காட் போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்-அமைச்சர் சஜித்

தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இன, மத பேதங்களை ஏற்படுத்துவதாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இத்தகைய காட்போட் வீரர்களிடம் ...

சமூகத்தை வெற்றி கொள்ள அனைவரும் செயற்பட வேண்டும்-அமைச்சர் சஜித்

சமூகத்தை வெற்றி கொள்ள அனைவரும் செயற்பட வேண்டும்-அமைச்சர் சஜித்

வரலாற்று பாடங்களை கற்றுக்கொண்டு அதன் அனுபவங்களை கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை வெற்றி கொள்ள அனைவரும் செயற்பட வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ...

அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இந்தவேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இதன் கீழ் பொருளாதார வசதிகளற்ற ...

அறநெறி கல்வியை வலுப்படுத்தும் வேலைத்திட்டம்-அமைச்சர் சஜித்

அறநெறி கல்வியை வலுப்படுத்தும் வேலைத்திட்டம்-அமைச்சர் சஜித்

அறநெறிக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட சீதாராம விகாரையில் நேற்று நடைபெற்ற ...

Sri Lanka First பெயரிலான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க காலம் மலர்ந்திருக்கிறது-அமைச்சர் சஜித்

Sri Lanka First பெயரிலான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க காலம் மலர்ந்திருக்கிறது-அமைச்சர் சஜித்

Sri Lanka First பெயரிலான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க காலம் கனிந்திருப்பதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச ...

மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர்-அமைச்சர் சஜித்

141வது மற்றும் 142 வது மாதிரி கிராமங்கள் இன்றைய தினம் கையளிப்பு

141வது மற்றும் 142 வது மாதிரி கிராமங்கள் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறும். மட்டக்களப்பு ...

மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர்-அமைச்சர் சஜித்

மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர்-அமைச்சர் சஜித்

நாட்டை மீண்டும் சுரண்டி விடலாமென்ற நோக்கில் கடந்தாகால ஆட்சியாளர்கள் மீண்டும் உங்களிடம் வருவார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கு பலர் தடையாக உள்ளனர். ...

இந்தியாவுக்கு முட்டுக்கொடுக்கும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக மஹிந்த கூறினார்-அமைச்சர் சஜித்

இந்தியாவுக்கு முட்டுக்கொடுக்கும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக மஹிந்த கூறினார்-அமைச்சர் சஜித்

கூட்டு எதிர்கட்சி இரட்டைவேடம் தரித்து அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார். அண்மையில் எமது நாட்டின் தேசிய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள இந்திய ...

முன்னாள் ஜனாதிபதி கனவு காண்கிறார்-அமைச்சர் சஜித்

122 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிப்பு

122 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறும். நவ ஹிருகம என பெயரிடப்பட்டுள்ள குறித்த ...

முன்னாள் ஜனாதிபதி கனவு காண்கிறார்-அமைச்சர் சஜித்

முன்னாள் ஜனாதிபதி கனவு காண்கிறார்-அமைச்சர் சஜித்

முன்னாள் ஜனாதிபதி எவ்வாறான கனவுகளை கண்டபோதிலும் 2020 யிலும் நல்லாட்சி அரசாங்கமே அமையப்போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காமினி திசாநாயக்க புர மாதிரிக்கிராமத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து ...