Tag: Health

அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை

அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை

அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் காணப்படும் ...

மலேரியா காய்ச்சலினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை வீதம் உயிரிழப்பு

மலேரியா காய்ச்சலினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை வீதம் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அதிகளவான பாதிப்பு ஆபிரிக்க வலய நாடுகளிலேயே காணப்படுவதாக ...

ஈ சிகரெட் பாவனையினால் இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் : ஆய்வில் தகவல்

ஈ சிகரெட் பாவனையினால் இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் : ஆய்வில் தகவல்

ஈ சிகரெட் பாவனையினால் இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படுமென புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இருதய செயற்பாடுகளுக்கு ஈ சிகரெட் பாவனை அச்சுறுத்தலாக காணப்படுவதாக அமெரிக்க நோய் நிவாரண மற்றும் ...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கண்டி, கம்பஹா, காலி, மாத்தறை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி ...

நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கென மேலும் பல திட்டங்கள்

நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கென மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணிக்கப்பட்ட களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையின் நிர்வாக ...

வயோதிபர்களுக்காக 12 ஆயிரம் வைத்திய சிகிச்சை திட்டங்கள்

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 317 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிப்பு

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 317 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை ...

நுரையீரல் மாற்று சத்திரசிகிச்சை வசதிகள் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பிக்கப்படும் : சுகாதார அமைச்சர்

நுரையீரல் மாற்று சத்திரசிகிச்சை வசதிகள் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நுரையீரல் மாற்று அவசர சிகிச்சைப்பிரிவு கண்டி பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படுகிறது. ...

குடும்பநல சுகாதார சேவைக்கு 850 பேரை இணைக்க தீர்மானம்

குடும்பநல சுகாதார சேவைக்கு 850 பயிற்சியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளின் உயர்தர ...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25 ஆயிரத்து 210 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ...

இலங்கையின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா பூரண ஆதரவு

இலங்கையின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா பூரண ஆதரவு

இலங்கையின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு பூரண ஆதரவு வழங்கப்படுமென இந்திய பிரதமர் தெரிவித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ...