குவாத்தமாலா சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 7 பேர் பலி
குவாத்தமாலாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சிறைச்சாலையில் 400க்கும் அதிகமானோர் பல்வேறு ...