பிரதான கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் நாளை மறுதினம் விசேட சந்திப்பு
பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கும், அரசாங்கத்திற்குமிடையில் நாளை மறுதினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பொதுத்தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படுமென அரசாங்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...