Tag: Government

රාජ්‍ය ආයතනවල අතිරික්ත සේවකයන්ට වැටුප් ගෙවීම සම්බන්ධයෙන් ප්‍රධානීන් වගවිය යුතුයි

இன்று மற்றும் நாளை மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

இன்று மற்றும் நாளை மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த ...

ජනපතිට ජාතියේ ගෞරවය හිමිවන බව SB කියයි

அமைச்சர்கள் சிலர் இன்று அல்லது நாளை சத்தியப்பிரமாணம்

அமைச்சர்கள் சிலர் இன்று அல்லது நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்களென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொறுப்பு வழங்கப்படவுள்ளவர்களில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ...

දෙපාර්තමේන්තු,රාජ්‍ය සංස්ථා,ව්‍යවස්ථාපිත මණ්ඩල හා රාජ්‍ය බැංකු වෙත රජයෙන් නිවේදනයක්

திணைக்கள பிரதானிகள், அரச கூட்டுத்தாபனம் அரசியலமைப்பு சபை மற்றும் அரச வங்கி தலைவர்களுக்கு அரச அறிவிப்பு

அரசியல் மறுசீரமைப்புக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னைய அமைச்சரவை தற்போது கலைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாலக களுவௌ தெரிவித்துள்ளார். ...

නාලක කළුවැව රජයේ ප්‍රවෘත්ති අධ්‍යක්ෂ ජෙනරාල් ධුරයට

அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நாலக களுவெவ நியமனம்

அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நாலக களுவெவ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய அமைச்சரவை அனுமதியின் கீழ் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமனம் ...

போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும்

போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும்

போதைப்பொருள் தடுப்பு முயற்சியின் ஒரு கட்டமாக மக்களின் தகவல்கள் அறியும் பிரத்தியேக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைபேசி வாயிலாகவும், தொலைநகல் வாயிலாகவும் தகவல்களை அறிவிக்கலாம். இதற்கான ...

අහන්න වැඩසටහනට උණුසුම් මහජන ප්‍ර‍තිචාර

அரசியலமைப்பு சபை நாளை மறுதினம் ஒன்றுகூடவுள்ளது

அரசியலமைப்பு சபை நாளை மறுதினம் ஒன்றுகூடவுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ...

யாழ் மாவட்டத்தின் சில முக்கிய பகுதிகள் நாளை மறுதினம் விடுவிப்பு

யாழில் டிசம்பர் 31க்குள் காணிகளை விடுவிக்க பாதுகாப்பு பிரிவு கவனம்

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளில் விடுவிக்கக்கூடிய சகல காணிகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ...

கோட்டாபயவுக்கெதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு

கோட்டாபய தாக்கல் செய்த ரீட் மனு நவம்பர் 2ம் திகதி விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப்ய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனுவை நவம்பர் மாதம் 2ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் ...

விவசாய மேம்பாட்டு வாரம் பிரகடனம்

விவசாய மேம்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் விவசாய மேம்பாட்டு வாரம் அமுல்ப்படுத்தப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் உற்பத்தியை அதிகரிப்போம் மற்றும் இறக்குமதியை ...

බදුල්ල පූනාගල වතුයායේ ඉදිකළ නව ගම්මනය ජනතා අයිතියට

பதுளை பூணாகலையில் 157 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

பதுளை, பூணாகலை, அம்பிட்டிகந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 157 வீடுகளை கொண்ட மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கு இளஞ்செழியன்புரம் என பெயரிடப்பட்டுள்ளது. ...