ஜனாதிபதி மற்றும் ஐ. தே. முன்னணியின் தலைவருக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நேற்று இடம்பெறவிருந்த நிலையில் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கமைய ...