Tag: Government

උතුරු නැගෙනහිර සංවර්ධනයේ ප්‍රගතිය ජනපතිගේ අවධානයට

ஜனாதிபதி மற்றும் ஐ. தே. முன்னணியின் தலைவருக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நேற்று இடம்பெறவிருந்த நிலையில் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கமைய ...

බස් ගාස්තු අඩු කිරිමේ විශේෂ සාකච්ඡාවක්

பஸ்கட்டண குறைப்பு தொடர்பில் நாளை தீர்மானம்

எரிபொருள் விலைக்குறைப்புக்கு இணைவாக பஸ்கட்டணங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பஸ்கட்டண திருத்தம் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் ...

ලබන වසරේ ගනුදෙනු ගැන මුදල් අමාත්‍යාංශයෙන් නිවේදනයක්

அடுத்த வருடம் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் வரை அரச சேவைகளின் செலவுகளை ஈடுசெய்வதற்கு ...

එක්සත් ජනතා නිදහස් සන්ධානයේ සියලුදෙනා එකම ලකුණකින් මැතිවරණයට

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் சர்வதேசத்தை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள்

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் சர்வதேசத்தை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென ...

අමාත්‍යාංශ 12ක් සදහා නව ලේකම්වරුන්

ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாளைய தினம் ஒன்றுகூடவுள்ளனர்

ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாளைய தினம் ஒன்றுகூடவுள்ளனர். பாராளுமன்ற வளாகத்தில் முற்பகல் சந்திப்பு இடம்பெறும். தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான யோசனைகள் பல இதன்போது முன்வைக்கப்படவுள்ளதாக ...

තීන්දුවක් ගැනීමට ජනතාවට අවස්ථාව

சக்திமிக்க தலைவரின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்க மக்களுக்கு வாய்ப்பு : முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

சக்திமிக்க தலைவரின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை புரிந்துகொள்ளாத சிலர் தேர்தலுக்கு செல்லும் ...

තවත් අමාත්‍යවරුන් පිරිසක් දිවුරුම් දෙයි

இரு அமைச்சர்களும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலும் இரு அமைச்சர்களும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களும் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. ...

அமைச்சரவை தீர்மானம்(2018.09.18 )

மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் ...

පූජ්‍ය අතුරලියේ රතන හිමිගේ සහායත් ජනපතිට

ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்று அத்துரலிய ரத்தின தேரர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு

புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு பூரண இணக்கம் வெளியிட்டு ஒத்துழைப்பு வழங்க பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்தின தேரர் தீர்மானித்துள்ளார். ...

අත්‍යවශ්‍ය භාණ්ඩ රැසකම මිල පහළට; තෙල් මිලත් බහී

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எரிபொருளுக்கான புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒக்டெயின் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு ...