Tag: Government

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

161வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு

161வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும். மட்டக்களப்பு போரதீவுபற்று ...

புதிய அரசியலமைப்புக்கான யோசனை ஒன்றே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டமூலமொன்று அல்லவென அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றே சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார். ...

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். அண்மையில் ...

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிக்குமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாயிரத்து 500 ரூபா முதல், 10 ஆயிரம் ரூபா வரை சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். ...

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிதாக பேச்சுவார்த்தை

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிதாக பேச்சுவார்த்தை

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிதாக பேச்சுவார்த்தையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். பிரதமரின் பணிப்புரைக்கமைய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுடன் இது தொடர்பில் ...

අමාත්‍යාංශවලට නව ලේකම්වරුන්

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள்

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு ...

වෘත්තිමය තින්දු ගන්නා පරිපාලකයන් රාජ්‍ය ආයතනවලට අවශ්‍යයි

அரசாங்கம் மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கவுள்ளது : அமைச்சர் ராஜித

அரசாங்கம் மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி பணிகளை விடவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்படுமென ...

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரும் எண்ணமில்லை : சஜித்

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரும் எண்ணமில்லை : சஜித்

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை எதுவும் கொண்டுவருவது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லையென அக்கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். ...

රනිල් වික‍්‍රමසිංහ මහතා අග‍්‍රාමාත්‍ය ධුරයේ දිවුරුම් දෙයි

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமராக 5 ஆவது முறையாகவும் பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க

ஐந்தாவது முறையாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் பதவியேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ...

Appointment of Premier complies with 19th amendment

கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவ வசமிருந்த தனியார் காணிகளில் 97 சதீவதமானவை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி படையணியின் தலையீட்டினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ...