Tag: Government

அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம்

அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. காலை 8 மணிமுதல் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ...

நச்சுதன்மையற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

நச்சுதன்மையற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென 25 ஆயிரம் விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் ...

புதிய உதாகம்மான 162 வது கிராமம் இன்றைய தினம் திறந்து வைப்பு

புதிய உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 162 வது கிராமம் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. 18 வீடுகளை கொண்ட குறித்த கிராமத்திற்கு சங்கவிரு சோபித்த நாஹிமி ...

162வது மாதிரி கிராமம் நாளைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிப்பு

162வது மாதிரி கிராமம் நாளைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. கொழும்பு மாதுலாவ பிரதேசத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய ...

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரான்சின் அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்களை இத்தாலியின் பிரதி பிரதமர் லூகிடி மெய்யோ நேற்று முன்தினம் பரிசில் வைத்து சந்தித்ததையடுத்து ...

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியான கொள்கை மற்றும் தொழிநுட்ப பங்களிப்பு அவசியமென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றம் பயிற்சி ...

பிரியங்கா காந்தியின் கணவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்மையில் இந்திய அரசியலில் பிரவேசித்த முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் புதல்வியான பிரியங்கா காந்தியின் கணவர் ரொபட் வதேராவுக்கு எதிராக நிதி சுத்திகரிப்பு ...

மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அழைத்துவர டுபாய் அரசுடன் பேச்சுவார்த்தை

மகாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அழைத்து வர டுபாய் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ...

செயற்திறன்மிக்க அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வும் சம்பள அதிகரிப்பும்

செயற்திறன் மிக்க அரச ஊழியர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான வசதிகளை துரிதகதியில் பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் சம்பள ...

மேலும் 2 ஆயிரம் காணி உரிமங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன

மேலும் 2 ஆயிரம் காணி உரிமங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு ...