ஒவ்வொரு புதன் கிழமையும் பொது மக்கள் தினம் 0
ஒவ்வொரு புதன் கிழமையும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பொது மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக பொது மக்கள் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக முன்வைத்த முறைப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனத்தில் கொண்டு பொது மக்களுக்கு வசதியாக இந்த பொது மக்கள்