Tag: Garbage

மேல் மாகாண குப்பை பிரச்சினைக்கு எதிர்வரும் மே மாதம் முதல் நிரந்தர தீர்வு

மேல் மாகாண குப்பை பிரச்சினைக்கு எதிர்வரும் மே மாதம் முதல் நிரந்தர தீர்வு

மேல்மாகாணத்தில் காணப்படும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதல் குப்பைகளை பயன்படுத்தி 10 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ...

கரையோரப் பகுதிகளிலிருந்து வருடத்திற்கு 32 மில்லியன் கிலோ கிராம் கழிவுப்பொருட்கள் சேமிப்பு

கரையோரப் பகுதிகளிலிருந்து வருடத்திற்கு 32 மில்லியன் கிலோ கிராம் கழிவுப்பொருட்கள் சேமிப்பு

கரையோரப்பகுதிகளிலிருந்து வருடத்திற்கு 32 மில்லியன் கிலோ கிராம் கழிவுப்பொருட்கள் சேமிக்கப்படுவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்து அதிகார சபை தெரிவித்துள்ளது. விசேடமாக வடக்கு கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ...

கொழும்பு நகரிலுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பமாகுமென ஆணையாளர் உறுதி

குப்பைகளை அறுவைக்காடு பகுதியில் கொட்டும் செயற்பாட்டை இடைநிறுத்த தீர்மானம்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அறுவைக்காடு கழிவகற்றல் பிரிவில் கொட்டும் செயற்பாட்டை இன்று முதல் இடைநிறுத்தவுள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அறுவைக்காடு கழிவகற்றல் ...

அரசாங்க நிதி மோசடி-கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

குப்பைகளை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவிக்க தடை : புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

அருவக்காட்டுக்கு குப்பை எடுத்துச்செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயற்பாட்டை தடைசெய்து புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புத்தளம் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் முன்வைத்த அறிக்கை ஆராயப்பட்டதன் ...

கழிவுகளை அறுவக்காட்டுக்கு கொண்டுசெல்லும் வீதிகளில் பாதுகாப்புகளுக்கென பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்

கொழும்பு கழிவுகளை அறுவக்காட்டுக்கு கொண்டுசெல்லும் வீதிகளில் பாதுகாப்புகளுக்கென 100க்கும் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் நடமாடும் பாதுகாப்பு சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

கொழும்பு நகரிலுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பமாகுமென ஆணையாளர் உறுதி

கொழும்பு கழிவுகளை ரயிலினூடாக அறுவக்காடு பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கொழும்பு கழிவுகளை ரயிலினூடாக அறுவக்காடு பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இதன் பரிட்சார்த்த ரயில் எதிர்வரும் சனிக்கிழமை அறுவக்காடு பகுதி நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ...

கொழும்பு நகரிலுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பமாகுமென ஆணையாளர் உறுதி

குப்பைகளை அகற்றும் செயற்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்தப்படும் : மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

குப்பைகளை அகற்றும் செயற்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்தப்படுமென மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வருடமளவில் அதனை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. குப்பைகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாது ...

கொழும்பு நகரிலுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பமாகுமென ஆணையாளர் உறுதி

கொழும்பு மாநகர சபை குப்பைகளை அறுவக்காடுக்கு கொண்டுசெல்லும் பணி ஆரம்பம்

கொழும்பு மாநகர சபை குப்பைகளை அறுவக்காடுக்கு கொண்டுசெல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள கொழும்பின் கழிவு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை ...

கொழும்பு நகரிலுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பமாகுமென ஆணையாளர் உறுதி

கொழும்பு நகரிலுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பமாகுமென ஆணையாளர் உறுதி

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை சேகரிக்கும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பிக்கப்படுமென மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்தார். இன்றைய தினத்திற்குள் கழிவுகளை ...

அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதி குப்பைகளை, அருவக்காட்டில் கொட்டுவது தொடர்பில் இன்று இணக்கப்பாடு எட்டப்படலாமென கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்த கலந்துரையாடல் ...