மேல் மாகாண குப்பை பிரச்சினைக்கு எதிர்வரும் மே மாதம் முதல் நிரந்தர தீர்வு
மேல்மாகாணத்தில் காணப்படும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதல் குப்பைகளை பயன்படுத்தி 10 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ...