Tag: foreign

சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்திற்கு அமைச்சர் ஆலோசனை

இலங்கையை புகழ்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கை வெற்றி பெற்றிருப்பதாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டதனால் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தடை

சிங்கப்பூரில் இருந்து 291 பேர் நாட்டிற்க்கு..

சிங்கப்பூரில் தங்கியிலுள்ள இலங்கையர்கள் 291 பேர், இன்று பிற்பகல் நாடு திரும்பவுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தினூடாக அவர்கள் நாட்டை வந்தடையவுள்ளனர். அவர்கள் இலங்கை முப்படையினரின் ...

சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு கிரேக்க அரசாங்கம் அனுமதி

சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு கிரேக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 29 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டிற்கு வர முடியுமென கிரேக்கம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ...

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றாத 19 பேர் கைது

பிரித்தானியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றாத 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சமூக இடைவெளி பேணலை பின்பற்றாததன் காரணமாக ...

உலக சுகாதார அமைப்பிற்கு மீண்டும் நிதி வழங்குவது தொடர்பில் அமெரிக்கா கவனம்

உலக சுகாதார அமைப்பிற்கு மீண்டும் நிதி வழங்குவது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது. அது தொடர்பில், ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் ...

நேபாளத்தில் கொரோனாவுக்கு முதல் மரணம் பதிவு

கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆசிய நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 29 வயது பெண் ...

பாகிஸ்தான் அதிநவீன ஏவுகணையொன்றை பரிசோதனை செய்துள்ளது

கொரோனாவுக்கு மத்தியில் உள்நாட்டு விமான சேவையை ஆரம்பித்தது பாகிஸ்தான்

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் அங்கு நாடு முழுவதும் ...

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 18 வருடங்கள் பூர்த்தி

அமெரிக்காவில் சுமார் 3 ஆயிரம் உயிர்களை பலிகொண்ட கொடிய பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகின்ற 11 தாக்குதலின் 18 ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும். இது அமெரிக்காவை மட்டுமன்றி ...

இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று

இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1974ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றது. இதனையடுத்து இன்றைய தினம் ...

ஜப்பானில்  க்ரோஷா சூறாவளி கரையை கடக்கும் : அந்நாட்டு வானிலை ஆய்வு மையம்

ஜப்பானில் க்ரோஷா சூறாவளி கரையை கடக்கும் : அந்நாட்டு வானிலை ஆய்வு மையம்

ஜப்பானின் மேற்கு பகுதியில் க்ரோஷா சூறாவளி உருவாகியுள்ள நிலையில், இன்று அது கரையை கடக்குமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. இதன்போது 144 கிலோ மீற்றர் ...