Tag: Food

உணவு விற்பனை தொடர்பில் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

உணவுப்பொருட்களின் விற்பனை தொடர்பில் இன்று முதல் புதிய சட்டமொன்று அமுலுக்கு வந்துள்ளது. உணவுப்பொருட்களை கைகளால் தொட்டு விநியோகிப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை நேரடியாக ...

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பான உணவை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற ...

பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலம் அடங்கிய உணவை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ...

தேசிய உணவு பாதுகாப்பு வாரம்

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் நாளை முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பான உணவை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற ...

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழா அடுத்த மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில்

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழாவை அடுத்த மாதம் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜயசிறி மகாபோதிக்கருகில் நிகழ்வு இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் ...

நச்சுதன்மையற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

நச்சுதன்மையற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென 25 ஆயிரம் விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் ...

மென்பானங்களுக்கு விதிக்கப்பட்ட நிற அடையாளமுறை இன்று முதல் உணவுப் பொருட்களுக்கும்

மென்பானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிற அடையாள முறை இன்று முதல் உணவுப்பொருட்களுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான சீனி, உப்பு மற்றும் எண்ணெய் பாவனை காரணமாக தொற்றாத ...

அரசாங்க நிதி மோசடி-கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

பாவனைக்கு பொருந்தாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 276 பேருக்கு எதிராக வழக்கு

மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 276 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக புத்தளம் பகுதியில் இதுதொடர்பான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொது ...

පාරිභෝගික අධිකාරියේ බලතල වැඩි කෙරේ

பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

சிலாபத்தில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிலாபம் நகரிலுள்ள 50 க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் ...

ජාතික ආහාර සුරක්ෂිතතා සතිය ඇරඹේ

நுகர்வுக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல்

காத்தான்குடியில் நுகர்வுக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்கள் சீல்வைத்து மூடப்பட்டுள்ளன. மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. காத்தான்குடி நகரில் ...