Tag: Farmers

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் இன்றையதினம் அம்பாறையில் இடம்பெறுகிறது. அம்பாறை மாவட்ட செயலகத்தில் காலை 10.00 மணிக்கு இது தொடர்பான நிகழ்வு ஆரம்பமானதாக ...

போலி வர்த்தகர்களிடம் ஏமாறாது நெற்கொள்வனவு மத்திய நிலையங்களுக்கு நெல்லை வழங்குமாறு அறிவுறுத்தல்

போலி வர்த்தகர்களிடம் அகப்படாது நெற் கொள்வனவு மத்திய நிலையத்தில் மாத்திரம் நெல்லை வழங்குமாறு நெற் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. நெற்கொள்வனவிற்கு தேவையான சகல வசதிகளையும் களஞ்சியசாலைகளுக்கு ...

விவசாயிகளிடம் இருந்து நெற்கொள்வனவிற்கென 100 கோடி ரூபா ஒதுக்கீடு

நாடு பூராகவும் நெற் கொள்வனவிற்கு என 100 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

கிருமி நாசினிகளை அதிகமாகவோ பிழையாகவோ பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிருமி நாசினிகளை அதிகமாகவோ பிழையாகவோ பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இன்று முதல் இதற்கான அதிகாரம் உணவு மற்றும் மருந்துப் பொருள் பரிசோதகர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கமைய ...

சேனா படைப்புளுவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் நட்டஈடு

சேனா படைப்புளுவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் நட்டஈடு வழங்கப்படுமென அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். பாதிப்புக்களை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் கூடுதலான பாதிப்புக்களை சந்தித்த ...

நாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்

நாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. களஞ்சியசாலைகள் அனைத்தும் இதற்கென தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ...

எவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்

எவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சேனை புழுக்களின் தாக்கத்தினால் இலங்கையில் சோள பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான ...

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியான கொள்கை மற்றும் தொழிநுட்ப பங்களிப்பு அவசியமென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றம் பயிற்சி ...

மலையக மரக்கறி செய்கைகளுக்கு படைப்புழுவினால் பாதிப்பில்லை

மலைநாட்டில் மரக்கறி செய்கைகளுக்கு சேனா படைப்புழுவினால் எவ்வித பாதிப்பும் இல்லையென விவசாய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பண்டாரவளை பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் குடம்பிகள் ...

விவசாயத்துறை ஊழியர்களின் விடுமுறைகள் தற்காலிகமாக இரத்து

விவசாய மற்றும் கமநல சேவை திணைக்களத்தின் அனைத்து விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ...