போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது
போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரண பிரதேசத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாளகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. ...