Tag: Fake Currency Note

කොළඹ හොර නෝට්ටු

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரண பிரதேசத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாளகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. ...

පොලිස් නිලධාරින් හය දෙනෙකුට ස්ථාන මාරුවීම්

போலி நாணயத்தாள்களை அச்சிட்டுவந்த மத்திய நிலையமொன்று சுற்றிவளைப்பு

போலி நாணயத்தாள்களை அச்சிட்டுவந்த மத்திய நிலையமொன்றை மிரிஹான குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். மொரட்டுவை லுனாவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே மத்திய நிலையம் நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனுடன் தொடர்புடைய ...

විදෙස් රැකියා ලබාදෙන බව පවසා මුදල් වංචා කළ කාන්තාවක් අත්අඩංගුවට

போலி நாணயத்தாள்களுடன் இரு பெண்கள் கைது

போலி நாணயத்தாள்களுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உகன பண்டாரகம பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் 03 மற்றும் ...

ගලෙන්බිදුණුවැව 20- 23 කොල්ලන්ගෙ අලුත් ජාවාරම

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் கலேன்பிந்துனுவௌ ரத்மல்வெலிய பிரதேசத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 70 ...

கஞ்சா பக்கற்றுக்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாளுடன் நபரொருவர் கைது

போலி நாணயத்தாளுடன் சிலாபம் பகுதியில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியிலுள்ள இரு வர்த்தக நிலையங்களில் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் கண்டறியப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ...

යුද උපකරණ කිහිපයක් සමඟ 3ක් අත්අඩංගුවට

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

லுணுகம்வெஹர பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெவ்ரம்வெஹர பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு தொகை ...

අතුරුගිරියේ මුදල් කොල්ලයක් සම්බන්ධයෙන් පොලිස් පරික්ෂණ

போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மீண்டும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக சில பிரதேசங்களிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ...