இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி
இலங்கையுடன் மிக நீண்ட காலமாக நட்புறவை பேணி வரும் பாரத இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2ஆவது தடவையாகவும் எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதி ...
இலங்கையுடன் மிக நீண்ட காலமாக நட்புறவை பேணி வரும் பாரத இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2ஆவது தடவையாகவும் எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதி ...
இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத சவாலை ...
சீனாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். பீஜிங் மாநாட்டில் ஜனாதிபதி விசேட ...
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேறகொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆசிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்தினார். சீனாவின் பெய்ஜிங் நகரில் இந்த மாநாடு இடம்பெற்றது. ...
புதுவருட சுபநேரத்தில் இம்முறை மரக்கன்றை நடும் சுபநேரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 11.17 க்கு உதயமான சுபநேரத்தில் மரக்கன்றுகள் நடும் செயற்றிட்டம் நாடு பூராகவும் இடம்பெற்றது. ...
3 போகங்களுக்கும் மொரகஹகந்த நீர்த்தக்கத்தின் நீரை விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.விவசாயிகள் தயாராக இருந்தால் இதனை செய்ய முடியுமென குறிப்பிட்ட அவர் பராக்கிரம ...
வட மாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் குலபேதம் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் ...
ஊழல் மற்றும் மோசடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறந்த பண்புகளை கொண்ட சிறுவர்களை உருவாக்குதல், வினைத்திறன்மிக்க ...
கென்யாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழு அந்நாட்டு தலைவர் நேராபியை சென்றடைந்துள்ளனர். இதன்போது ஜனாதிபதிக்கும் தூதுக்குழுவிற்கும் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ...
ஏப்ரல் மாதம் 3ம் திகதி போதை பொருள் ஒழிப்பு தொடர்பில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று மாத்தறை கொக்காவெல மகா ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.