Tag: Exc President Maithriapala Sirisena

தேசிய விவசாய சபை ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

நெல்சன் மண்டேலா மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியுயோர்க் ஜோன் எவ் கென்னடி விமான நிலையத்தை ...

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் நான்கு இலட்சத்து இருபத்திரண்டாயிரம் மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்காக மட்டும் அரசாங்கம் ஒன்பதாயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ...

එල්ලංගා වාරි ප්‍රතිසංස්කරණ දීපව්‍යාප්ත රජයේ වැඩසටහන අදින් ඇරඹේ

எல்லங்கா நீர்பாசன புனரமைப்பு நிகழ்ச்சி திட்டம் இன்றுஆரம்பம்

எல்லங்கா நீர்பாசன புனரமைப்பு நாடு தழுவிய அரச நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தின் குள புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இது ஜனாதிபதி மைத்ரிபால ...

சுற்றாடல் பாதுகாப்பு சகல உயிரினங்களுக்கும் அவசியம்

சுற்றாடல் பாதுகாப்பு சகல உயிரினங்களுக்கும் அவசியம்

இன்றைய சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்திற்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வைபவம் காலி தெடல்ல கரையோரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால ...

ஜனாதிபதி நேபாளம் நோக்கி பயணம்

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்கென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நேபாளம் நோக்கி பயணித்துள்ளார். பிம்ஸ்டெக் மாநாடு இன்று, நாளையும்  நேபாளத்தின் காத்மண்டுவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டின்போது பிம்ஸ்டெக்கின் தலைமைப்பொறுப்பு இலங்கைக்கு ...

ආපදා අවදානම් කළමනාකරණ වෘත්තීයවේදින්ගේ සංගමයේ සමාරම්භක උළෙල ජනපති ප‍්‍රධානත්වයෙන්

ஜனாதிபதி தலைமையில் அனர்த்த முகாமைத்துவ தொழில் வல்லுனர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (23) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு ...

මත්කුඩු පැකට් 120 ක් සමග පුද්ගලයෙකු පොලිස් දැලේ

ஜனாதிபதி நாளை வடக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வடக்கிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வடக்கு மீன்பிடித்துறை நவோதயம் எனும் செயற்திட்டத்தின்கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அவற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

ஜனாதிபதி இன்று விசேட உரை

ஜனாதிபதி இன்று விசேட உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இத்தாலியின் ரோம் நகரில் 6வது உலக வனாந்தர வார மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.   இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், உலக வனப்பாதுகாப்புக் ...

அனர்த்தங்களில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு   விசேட வேலைத்திட்டம்-ஜனாதிபதி கூடுதல் கவனம்.

அனர்த்தங்களில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு விசேட வேலைத்திட்டம்-ஜனாதிபதி கூடுதல் கவனம்.

கடந்த கால போர் அனர்த்தங்களால் பெற்றோரை இழந்த சிறுவர்களின் நலன்கருதி விசேட வேலைத்திட்டத்தை அமுலாக்கப்படவுள்ளது.   இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். இவர்களின் ...