Tag: Exc President Maithriapala Sirisena

ජනපතිගෙන් වෘත්තීය සමිතිවලට ඉල්ලීමක්

பொதுஜன பெரமுன உள்ளிட்ட பங்காளி கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பங்காளி கட்சிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலை தொடர்பில் பேச்சுவார்த்தையில் ...

උතුරු නැගෙනහිර සංවර්ධනයේ ප්‍රගතිය ජනපතිගේ අවධානයට

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆயிரம் ...

උතුරු නැගෙනහිර සංවර්ධනයේ ප්‍රගතිය ජනපතිගේ අවධානයට

ஜனாதிபதி மற்றும் ஐ. தே. முன்னணியின் தலைவருக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நேற்று இடம்பெறவிருந்த நிலையில் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கமைய ...

மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது -ஜனாதிபதி

மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது -ஜனாதிபதி

தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை ...

උතුරු නැගෙනහිර සංවර්ධනයේ ප්‍රගතිය ජනපතිගේ අවධානයට

ஜனாதிபதிக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரிளுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் ...

“බිස්නස් ටුඩේ” ව්‍යාපාරික සම්මාන උලෙළ ජනපති ප‍්‍රධානත්වයෙන්

வியாபாரத்துறையில் சிறந்து விளங்கியோர் ஜனாதிபதியினால் கௌரவிப்பு

இலங்கை வர்த்தகத்துறையில் சிறந்து விளங்கும் கம்பனிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. பிஸ்நஸ் டுடே 2018 வியாபார விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் ...

ජනාධිපතිතුමාගේ විශේෂ ප්‍රකාශය

ஜனாதிபதியின் விசேட அறிக்கை

மும்மணிகளின் ஆசிகள், இறைவன் துணை, வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரே, ஏனைய மதத் தலைவர்களே, பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே, தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் ...

ජගත් මහා මණ්ඩලයේදී ශ්‍රී ලංකාව ගැන නව යෝජනාවලියක්

படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்து

வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் ...

ஜனாதிபதி அவர்களுக்கும் இந்திய பிரதமருக்குமிடையில் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அவர்களுக்கும் இந்திய பிரதமருக்குமிடையில் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே நேற்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாட்டு தலைவர்களும் நட்பு ரீதியான ...