பொதுஜன பெரமுன உள்ளிட்ட பங்காளி கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பங்காளி கட்சிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலை தொடர்பில் பேச்சுவார்த்தையில் ...