உலகை காண ஜனாதிபதியினால் நேசக்கரம்
அண்மையில் மதுரங்குழி பகுதியில் கட்புலனற்ற இரண்டு மாணவிகள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள் இன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டு மடி கணனிகளும் நிதி அன்பளிப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாணவிகளுக்கு ...
அண்மையில் மதுரங்குழி பகுதியில் கட்புலனற்ற இரண்டு மாணவிகள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள் இன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டு மடி கணனிகளும் நிதி அன்பளிப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாணவிகளுக்கு ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பயணித்துள்ளார். அவர் அங்கு ஐந்து நாட்கள் தங்கியிருப்பாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் ...
பொலிஸ் திணைக்களத்தை புத்திஜீவிகள் நிறைந்த தொழில்சார் சேவையாக மாற்றியமைக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவகத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து ...
பெரும் சவாலாக காணப்படுகின்ற போதை பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தும் வகையில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றுக்காக பிலிபைன்ஸ் நோக்கிச்சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கும் பிலிபைன்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது. இலங்கைகும் ...
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்ஸுக்கு பயணிக்கவுள்ளார். 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் அங்கு செல்லவுள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயின் விசேட ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட, 2015 ஜனவரி 8 ம் திகதி ஆட்சி மாற்றத்திற்கு இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி நிரந்தர ...
ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை எதுவும் கொண்டுவருவது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லையென அக்கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். ...
நவீன விவசாய கண்காட்சி 2018' இன்று ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. நாட்டில் புதிய விவசாய ...
பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் இன்று கோரவுள்ளார். சட்டமா அதிபரினூடாக குறித்தகோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.