Tag: Examination Department

மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தடை

க.பொ.த சாதாரண தரபரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தடைசெய்யப்படுகின்றன. குறித்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ...

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நாளை வெளியாகிறது

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த மாதம் 9ஆம் திகதி ...

அரச பரீட்சை சான்றிதழ்களை நாளைய தினம் முதல் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்

அரச பரீட்சை சான்றிதழ்களை நாளைய தினம் முதல் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வியமைச்சின் செயற்பாடுகளை டிஜிட்டல்மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே இதனை ...

பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ...

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

இம்முறை திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறும்

இம்முறை திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ...

கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சாத்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சாத்திகளில் நூற்றுக்கு 50 வீதமானோர் இதுவரை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லையென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பங்கள் ...

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

சாதாரண தர பரீட்சை பெறுபேறு இம்மாத இறுதியில்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ...

சாதாரண தர தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை

சாதாரண தர தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ஒன்லைன் முறையில் முதன்முறையாக பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 655 மத்திய நிலையங்களில், ...

விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு-பரீட்சைகள் திணைக்களம்

விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு-பரீட்சைகள் திணைக்களம்

2018 ஜிசிஈ உயர்தரப் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக பெறுபேறுகளை விரைவில் அறிவிக்கலாமென திணைக்களத்தின் மேலதிகாரி ஒருவர் ...

கா.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பு-பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கா.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பு-பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிப்பகுதிக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இம்மாதம் 26 ...