மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தடை
க.பொ.த சாதாரண தரபரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தடைசெய்யப்படுகின்றன. குறித்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ...