Tag: Election

வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு காலஅவகாசம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்புக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எவருடைய பெயராவது வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்படவில்லையெனில் தேர்தல் காரியாலயத்திற்கு அறிவிக்குமாறு ...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி

காலி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல், தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஆயிரத்து 500 பேர் நேற்று ...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்ட ரீதியான அதிகாரம் இன்று முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டரீதியாக இன்று முதல் அதிகாரம் கிடைப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றையதினம் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற விசேட ...

ஊடக நிறுவனங்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான விசேட சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஊடக நிறுவனங்கள், மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான விசேட சந்திப்பொன்று தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. நிகழ்வில் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ...

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பற்றி இதன்போது ஆராயப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் ...

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இலகுவான தினம் நவம்பர் 15 ம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கு நவம்பர் 9ம் திகதி முதல் டிசம்பர் ...

எல்ப்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை ஆரம்பம்

எல்ப்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை ஆரம்பம்

எல்ப்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி வரை விண்ணப்பங்களை முன்வைக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ...

வாக்காளர் பெயர் இடாப்பு தொடர்பில் மேன்முறையீட்டை முன்வைக்க கால அவகாசம்

வாக்காள் பெயர் இடாப்பில் தமது பெயர்கள் இல்லாவிடின் அது தொடர்பில் மேன்முறையீடை முன்வைக்க முடியுமென தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ம் திகதி வரை இதற்கனெ ...

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் : தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் வாக்கெடுப்பு நிலையங்களுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் 14 ஆயிரம் வாக்கெடுப்பு ...

மாகாண சபை தேர்தலை நடத்தும் ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் உச்ச நீதிமன்றம் ஆராய்வு

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்த கருத்து தொடர்பில் உச்ச நீதிமன்றம் விவாதிக்கவுள்ளது. பிரதம நீதியரசர் தொடர்பில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு ...