Tag: Education

விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்

முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னர் பாடசாலை வளாகங்களை நுளம்புகளற்ற வலயமாக மாற்ற சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு ...

පාසල් නිලඇඳුම් වවුචරය පෙබරවාරි 28 තෙක් වලංගුයි

எதிர்வரும் பெப்ரவரியில் சீருடை வவுச்சர்கள்

அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடை வவுச்சர்கள் தற்போது ...

பாடசாலைகளில் சட்டக்கல்வி அறிமுகம் : கல்வி இராஜாங்க அமைச்சர்

பாடசாலைகளில் சட்டக்கல்வி அறிமுகப்படுத்தப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளை போன்று இலங்கையிலும் பாடசாலைகளில் சட்டக்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் பிரதமரை தெளிவுபடுத்தவுள்ளதாக கல்வி ...

සාමාන්‍ය පෙළ විභාගය ඇරඹෙයි – විභාගය වෙනුවෙන් විශේෂ ආරක්ෂක වැඩපිළිවෙලක්

நண்பனுக்கென கணிதபாட பரீட்சைக்கு தோற்றிய நபர் கைது

மாத்தறை புஹுல்வெல்ல பகுதியில் சாதாரணதர பரீட்சையில் நண்பனுக்கென கணிதபாட பரீட்சைக்கு தோற்றிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பரீட்சார்த்திக்கு தொடர்ந்தும் சாதாரணதர பரீட்சையில் தோற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் ...

තුන්වන පාසල් වාරය ලබන සිකුරාදායින් අවසන්

பெப்ரவரி இறுதிக்குள் சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை

2019ம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடை ...

ජාතික පාසල් විදුහල්පති සම්මුඛ පරික්ෂණ කල්දැමේ

மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த இன்று நள்ளிரவின் பின் தடை

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த இன்று நள்ளிரவின் பின் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி வரை குறித்த தடை ...

තුන්වන පාසල් වාරය ලබන සිකුරාදායින් අවසන්

3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி சகல அரச பாடசாலைகளும் மூடப்படும்

சகல அரச பாடசாலைகளும் 3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி மூடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கென ஜனவரி மாதம் ...

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று

அனுமதி அட்டைகளில் பிரச்சினைகள் காணப்படுமெனில் உடனடியாக அறிவிக்கவும்

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்காக விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளில் பிரச்சினைகள் காணப்படுமெனில் அதுகுறித்து உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதி அட்டைகள் கடந்த ...

සුවිශේෂී දක්ෂතා දක්වන සිසුන් 1000කට සුභග ශිෂ්‍යත්ව

புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெட்டுப்புள்ளியை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு நிபுணர்கள் அடங்கிய குழு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையை தொடர்ந்தும் நடத்துவதா, இல்லை கைவிடுவதா ...