fbpx

Tag: Education

ஆரம்ப பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீள  திறக்க தீர்மானம்

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க திட்டம்

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளுக்கும் சமமான வசதிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்விக் காரியாலயங்கள் மற்றும் வலய காரியாலயங்களுக்கிடையிலான தொடர்பை பலப்படுத்துவதே இதன் ...

9 வயது மாணவி சாதாரணதர பரீட்சை எழுத அனுமதி கோரல்..

ஆறாம் தரத்தில் கல்விகற்கும் சிறுமியொருவர் தனக்கு சாதாரணதர பரீட்சையில் தோற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தன்னால் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற முடியுமெனவும் அவர் ...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்

2020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ...

செப்டம்பர் மாதம் 2ம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

செப்டம்பர் மாதம் 2ம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. அதற்கமைய பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கான நேரம் தொடர்பில் கல்வியமைச்சு அறித்தலொன்றை விடுத்துள்ளது. 6ம் ...

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறையை மேலும் ஒரு வார காலத்தால் நீடிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய 11ம், 12ம் மற்றும் 13ம் தரங்களை சேர்ந்த மாணவர்களுக்கு எதிர்வரும் ...

பரீட்சைகள் திணைக்கள சேவை தற்காலிகமாக நிறுத்தம் : ஒன்லைன் ஊடாக பெறுபேற்று சான்றிதல்

பரீட்சைகள் திணைக்களம் பெறுபேற்று சான்றிதழை வெளியிடுவதற்காக முன்னெடுக்கும் ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை நடவடிக்கைகள் இன்று முதல் மீள் அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ...

கல்வி அமைச்சில் இடம்பெறும் பொதுமக்கள் தினம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..

கல்வி அமைச்சில் புதன் கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் தினம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவல் நிலையைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ...

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உயர்தர பரீட்சை இடம்பெறும் தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் : கல்வியமைச்சு

எதிர்வரும் ஜுலை மாதம் 6ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான முதல் வாரத்தில் உயர்தர பரீட்சையை இடம்பெறும் தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ...

உயர்தர தொழில்சார் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள்..

கல்வி பொது தராதர உயர்தர தொழில்சார் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இவ்வருடம் முதல் தொழிற்சார் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 423 பாடசாலைகள் ...

සෞඛ්‍ය අංශ නිර්දේශ ලැබුණු පසු අදියරෙන් අදියර පාසල් විවෘත කිරීමට පියවර

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கென 289 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கென 289 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். உடல் வெப்பநிலையை அளவிடும் கருவியை பெற்றுக்கொடுப்பதற்கென மேலும் ...