ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்பு
கம்போடியாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கம்போடியா எல்லைப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் குறித்த இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ...