Tag: Easter Attack

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி பதிவு ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு பிற்பகல் 2 ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று

உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆணைக்குழுவின் தலைவரும், பிரதி ...

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணைக்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகளை ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை அணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை ...

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சாட்சி வழங்கவுள்ளார். ஜனாதிபதியிடம் ஜனாதிபதி செயலகத்தில் சாட்சி பதிவுசெய்யப்படுமென ...

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்றத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த ...

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவ தளபதி சாட்சியம்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவ தளபதி சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்துவரும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ...

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி பங்கேற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார். கொழும்பு பௌதாலோக மாவத்தையிலுள்ள தேவாலயத்தில் இத்தேவ ...