பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரையோர பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ...