Tag: Drug

பழ விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதை பொருள் விற்பனை

பழ விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதை பொருள் விற்பனை

அநுராதபுரம் பகுதியில் பழ விற்பனை நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த பழக்கடையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். ...

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெட்டன் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கினிகத்தேனை தியகல பகுதியில் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்திய போது குறித்த 13 பேரும் ...

ஹெரோயின் சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஹெரோயின் சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

192 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி ...

ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது

வெல்லம்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 387 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண் இன்றைய ...

ஊரு ஜுவாவின் உறவினர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது

ஊரு ஜுவாவின் உறவினர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது

ஒரு கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சிறையிலுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற ...

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள்

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. போதைப் பொருட்களை கடல்மார்க்கமாக நாட்டுக்குள் எடுத்துவருவதை தடுப்பதற்கான விசேட சுற்றிவளைப்புக்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ...

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் வெளியான இடைக்கால தடையுத்தரவு அடுத்தாண்டு மார்ச் மாதம் 20 ம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ...

போதைப்பொருளுடன் தொடர்புடைய வழக்குகளின் எண்ணக்கையில் அதிகரிப்பு

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் போதைப்பொருள் தொடர்பில் தொடரப்பட்ட வழக்குகள் கடந்த நான்கு வருடங்களில் நூற்றுக்கு 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார். ...

குவைட் தம்பதிகள் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் அறிக்கை

போதைப்பொருளுடன் கென்ய நாட்டு பெண்ணொருவர் விமான நிலையத்தில் வைத்து கைது

போதைப்பொருளுடன் கென்ய நாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 80 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கட்டார் விமான சேவைக்கு ...

போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் விசேட படைப்பிரிவினரால் கைது

போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் விசேட படைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் புத்தளம் நகரில் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை எடுத்துச்சென்ற நிலையில் அவர் ...