மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இடைக்கிடையே பெய்துவரும் மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் சாத்தியமுள்ளது. இது தொடர்பில் ...
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இடைக்கிடையே பெய்துவரும் மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் சாத்தியமுள்ளது. இது தொடர்பில் ...
டெங்கு நோய் தாக்கும் அவதானத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கப்பதற்கென விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகிறது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மட்டக்களப்பு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ...
மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஒன்றிணைந்து கிணறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். நீண்டநாட்களாக சுத்தம் செய்யப்படாத கிணறுகளில் டெங்கு நுளம்புகள் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.