Tag: Dengue

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம்

நிலவும் சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு - காவத்தமுனை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் ...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக ...

டெங்கு நோய் பரவும் அபாயம்

டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே இதற்கு காரணமாகும். வெள்ளநீர் வடிந்தோடியதன் பின்னர் டெங்கு நோய் ...

3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்றைய தினம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும். ...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனைத்து பாடசாலைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

மேல் மாகாணத்தை மையப்படுத்தி இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகள் மற்றும் அதனைச் ...

மேல் மாகாணத்தில் விஷேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் விஷேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் ...

இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கம்பஹா மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட ...

டெங்கு காய்ச்சலுக்காக அஸ்பிரின் உள்ளிட்ட சில மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாமென சுகாதார அமைச்சு எச்சரிக்கை

டெங்கு காய்ச்சலுக்காக அஸ்பிரின் உள்ளிட்ட சில மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாமென சுகாதார அமைச்சு எச்சரிக்கை

டெங்கு காய்ச்சலுக்காக அஸ்பிரின் உள்ளிட்ட சில மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாமென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸ்பிரின் மற்றும் ஏனைய அழற்சி எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதன் ...

நாளை முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாளை முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களை இலக்குவைத்து இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு ...

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகள்

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகள்

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிக்கிறது. டெங்கு நோய் பரவக்கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருக்கும் நபர்களுக்கு ...