நாட்டில் டெங்கு நோய் தொடர்பில் அவதானம் : சுகாதாரப்பிரிவு
நிலவும் சீரற்ற வானிலையால் நாட்டில் டெங்கு நோய் தொடர்பான அவதானம் எழுந்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தமது சுற்றுப்புறு சூழல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவதனூடாக டெங்கு நோயை ...