Tag: Death

රිය අනතුරකින් පුද්ගලයන් දෙදෙනෙකු මියයයි

ஏ – 9 வீதியின் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

ஏ – 9 வீதியின் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து, வவுனியா நோக்கி ...

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலி

பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். எதிர்வரும் 25ம் திகதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பெஷாவர் ...

ගල්කිස්සේදී තරුණයෙක් කපා කොටා ඝාතනය කරයි

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் சடலம் மீட்பு

கிரிபத்கொட நாஹேன பகுதியில் முச்சக்கரவண்டியொன்றில் நபரொருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மனைவியின் காதலர் என ...

ප්‍රියානි ජයසිංහ මහත්මියගේ අවසන් කටයුතු අනිද්දා

பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள்

பிரபல பாடகி பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை அருக்கொட பகுதியிலுள்ள தமது வீட்டில் பிரியாணி ஜயசிங்க கொலை ...

ප්‍රියානි ජයසිංහ ඝාතනය සම්බන්ධයෙන් වැඩිදුර පරික්ෂණ ක්‍රියාත්මකයි

பாடகி பிரியாணி ஜயசிங்கவின் கணவர் கைது

பிரபல பாடகி பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை அருக்கொட பகுதியிலுள்ள தமது வீட்டில் பிரியாணி ஜயசிங்க கொலை ...

துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பலி

துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பலி

இன்று காலை 7.45 மணியளவில் கொழும்பு-செட்டியார் தெருவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்  40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா  என்பவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் ...

விபத்தில் சிறுவன் பலி

விபத்தில் சிறுவன் பலி

கொழும்பிலிருந்து ஏறாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ரக வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதியதன் காரணமாக விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.இதில் 9 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பேதனா ...

බිළිදෙකු පැහැර ගැනිමේ සිද්ධියකට නව දෙනෙකු අත්අඩංගුවට

தந்தையை கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் இரு மகன்கள் கைது

தந்தையை கொலைசெய்த சந்தேகத்தின்பேரில் இரு மகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம – பொல்கொட கால்வாயில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த ஆணொருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் ...

தாக்குதலுக்குள்ளான மக்களின் உளக்குமுறல்-உரியவர்கள் செவி சாய்ப்பார்களா?

குளவி தாக்கியதில் தோட்ட அதிகாரி பலி

திம்புள்ளை பத்தன – மவுண்ட்வர்னன் தோட்ட அதிகாரியொருவர் குளவித்தாக்கியதில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 57 வயதான இரு பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான அவர் கொட்டகலை ...

வீதியை கடக்க முற்பட்ட சிறுமி பரிதாபகரமாக விபத்தில் பலி

வீதியை கடக்க முற்பட்ட சிறுமி பரிதாபகரமாக விபத்தில் பலி

மஞ்சல் கடவையால் வீதியை கடக்க முற்பட்ட சமயம் வேகமாக வந்த வேனொன்று மோதியதால் சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி, உமயாபுரம் ஆரம்ப பாடசாலைக்கு அருகில் பதிவாகியுள்ளது.உமயாபுரம், பரந்தன் ...