Tag: Death

மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு

விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்

சிலாபம், குருநாகல் - கொக்காவில முச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார். அவர் மஞ்சற்கடவையில் வீதியை கடக்கும்போது மோட்டார் சைக்கிளொன்றில் மோதுண்டுள்ளார். பலத்த காயமடைந்த ...

ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : ஆய்வில் தகவல்

நுவரெலியா பகுதியில் சுற்றுலா விடுதியிலிருந்து விழுந்து சீன பெண் மரணம்

நுவரெலிய – மாகஸ்தொட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, விழுந்து வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலா விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து, சீன நாட்டை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் ...

விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

யாழ் சாவகச்சேரியில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய மீசாலை வடக்கு சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ...

உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு : ஐ. நா.

உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு : ஐ. நா.

உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா குழந்தைகள் நிதியம், உலக சுகாதார ஸ்தாபனம், ஐ.நா ...

விபத்தில் இருவர் பலி

பலாங்கொட பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

பலாங்கொட கிரிந்திகல பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் ...

දුම්රියක ගැටීමෙන් වන අලින් හතර දෙනෙකු මියයයි

புகையிரத்தில் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன

புகையிரத்தில் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. ஒருகொடவத்தையிலிருந்து மட்டக்களப்பு வரை எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்துடனேயே காட்டு யானைகள் மோதியுள்ளன. சம்பவத்தை தொடர்ந்து புகையிரத் தடம்புரண்டுள்ளது. ...

கற்குகையிலிருந்து இரு சடலம் மீட்பு

கற்குகையிலிருந்து இரு சடலம் மீட்பு

கற்குகையொன்றில் 2 பேர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முள்ளம்பன்றியொன்றை பிடிக்க முற்பட்ட போது கற்குகையொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இருவரின் ...

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். முச்சக்கர வண்டியொன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது. ஹட்டன் தலவாக்கலை மல்லிகைபூ பிரதேசத்தில் இவ்விபத்து ...

யானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள கோப்பாவெளி இழுப்பையடி பள்ளம் காட்டுப்பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாவெளியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் சகாயநாதன் எனும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு ...

விபத்தில் 4 பேர் பலி

விபத்தில் 4 பேர் பலி

புகையிரதத்துடன் மோட்டார் காரொன்று விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று வவுனியா ஓமந்தையில் இடம்பெற்றுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று ...