Tag: Death

கொழும்பு சுதந்திர சதுக்கம் பகுதியில் சடலம் மீட்பு : சடலத்திற்கு அருகில் துப்பாக்கி மற்றும் கடிதம்..

கொழும்பு சுதந்திர சதுக்கம் பகுதியில் சடலம் மீட்பு : சடலத்திற்கு அருகில் துப்பாக்கி மற்றும் கடிதம்..

கொழும்பு - 7 சுதந்திர சதுக்கம் பகுதியில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் பம்பலப்பிட்டி ...

மாங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் பலி

மட்டக்களப்பு திருகோணமலை வீதியின் மாங்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்தம குடும்பஸ்த்தர் ஒருவர் பலியாகியுள்ளார். காத்தான்குடியிலிருந்து தோப்பூர் பகுதிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது ...

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் ...

மாளிகாவத்தையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவிப்பு

கொழும்பு – மாளிகாவத்தையில் தனியார் ஒருவர் நிதி உதவி வழங்கியபோது இடம்பெற்ற அசம்பாவிதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸில் ...

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் பாதையில் உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் தடை

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் பாதையில் உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் தடை

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் சிக்குண்டு 3 பெண்கள் உயிரிழந்ததை தொடர்ந்து கொழும்பு ஜும்மா மஸ்ஜித் சாலையின் நுழைவு மற்றும் வெளியேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ...

எம்புலன்ஸ் வண்டியில் மோதி நபரொருவர் பலி

கிளிநொச்சி - பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வருகைதந்த நபரொருவர் தனது மோட்டார் சைக்களை எதிர் திசைக்கு திருப்ப முற்பட்ட ...

மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் மரணம் : நால்வர் ஆபத்தான நிலையில் : ஆறு பேர் கைது

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு அருகில் ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள் உயிரிழந்ததுடன், எண்மர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என கொழும்பு ...

பேருவளையில் படகு கவிழ்ந்ததில்இருவர் பலி..

மீனவப்படகொன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழப்பு

களுத்துறை – பேருவளை, மக்கொன பகுதியில் மீனவப்படகொன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தொடர்ந்தும் ...

வெள்ளவத்தை பகுதியில் கட்டிடமொன்றின் 19வது மாடியிலிருந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இருவர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். கேகாலை, வத்தாராமஹெல பகுதியில் ஒருவர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்துள்ளார். வல்தெனிய பகுதியில் ...

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.  17 இலட்சத்து ...