Tag: Dam

மேல்கொத்தமலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் மழை ...

மேல்கொத்தமலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

குகுலே நீர்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு

நேற்றிரவு கலவான பகுதியில் பெய்த கன மழை காரணமாக குகுலே நீர்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், களுகங்கை, ஜின்கங்கை, ...

கங்கைகள் சிலவற்றின் நீர்மட்டம் உயர்வு

கங்கைகள் சிலவற்றின் நீர்மட்டம் உயர்வு

களனி கங்கை, களு கங்கை, ஜிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துரை மாவட்டங்களின் சில ...

நாட்டின் அநேகமான  பகுதிகளில் மழை கொண்ட வானிலை :  நான்கு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

உடவளவ நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நில பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை

உடவளவ நீர்த்தேக்கத்தை அண்மித்து, தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர். நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று திறக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். ஒரு ...

அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக 75 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நூற்றுக்கு 87 வீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 42 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன. ...

உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டங்கள்  இன்று மக்கள் உரிமைக்கு..

நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் 75 வீதமாக அதிகரிப்பு

நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் 75 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் காலங்களில் பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை ...

சீரற்ற வானிலை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை உள்ளிட்ட ...

நாட்டின் அநேகமான  பகுதிகளில் மழை கொண்ட வானிலை :  நான்கு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு

பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கிராந்துருகோட்டே – ரத்கிந்த வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. நீர்த்தேக்கத்தின் ...

நாட்டின் அநேகமான  பகுதிகளில் மழை கொண்ட வானிலை :  நான்கு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மழையுடன் கூடிய வானிலையினால் 16 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மழையுடன் கூடிய வானிலையினால் 16 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன ...