நாட்டின் 23 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு : முழு விபரம் உள்ளே.!
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய 23 மாவட்டங்களில் நேற்று ...
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய 23 மாவட்டங்களில் நேற்று ...
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்கள் எவ்வித ஒழிவும் மறைவும் இன்றி மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அமைசச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தகவல்களை மறைப்பது ...
பாகிஸ்தான் பாகிஸ்தானில் உள்நாட்டு விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் குறிப்பிடத்தக்களவு தளர்த்தப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவலினால் பாகிஸ்தானில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் பிரதான ...
வவுனியா – பம்பை மடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒரு குழுவினர் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள், செவனகல மற்றும் நாவலப்பிடிய பிரதேசங்களில் பதிவான தொற்றாளர்களுடன் ...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடவுள்ளது. கொழும்பு, டாலி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் கூட்டம் இடம்பெறும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், ...
தனிமைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்த கடற்படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த ...
சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல், களுத்துறைமாவட்டத்தில் தங்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக களுத்துரையில் சிறைப்பட்டிருந்த 400 பேர் சொந்த ...
பிரேஸில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்க்கும் ஜனாதிபதி ...
உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்தை கடந்துள்ளது. தொற்றினால் இதுவரை 3 இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதாரத்தில் 8.8 Trillion அமெரிக்க டொலர் பாதிப்பை ஏற்படுத்துமென ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இது தொடர்பில் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.