fbpx

Tag: Covid

‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,621 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1621 மில்லியனாக அதிகரித்துள்ளது. நாடளாவிய ...

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 29 இலட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 இலட்சத்து 79 ஆயிரத்து 562 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா ...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இருவர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். ஐக்கிய அரபு எமீரகத்தில் ...

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் முழு ஊரடங்கு அமுலில்…!

இந்தியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 54 ஆயிரத்து 865 பேர் தொற்றாளர்களாக ...

சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது…!

மற்றுமொரு கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் தப்பிச்சென்றுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பான போலி செய்தியென தேசிய தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ...

ஈரானில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு…

உலகளவில் ஒரு கோடியே 44 இலட்சத்து 29 ஆயிரத்து 37க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் 86 இலட்சத்து 20 ஆயிரத்து 878 பேர் ...

கடற்படை வீரர்களில் மேலும் இருவர் குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த கடற்படை வீரர்களில் மேலும் இருவர் குணமடைந்துள்ளனர். இதுவரை 903 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று கடற்படை ...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1,988 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 7 பேர் பூரண சுகமடைந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,988 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 511 ஆக உயர்வு

நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.