Tag: COVID – 19

கொரோனா வைரஸ் இயற்கையாக தோற்றம்பெற்றதென உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்து

உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் இயற்கையாக தோற்றம்பெற்றதென உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஆய்வுகூடமொன்றில் செயற்கையாக உருப்பெற்றதே இந்த கொரோனா வைரஸ் என அமெரிக்கா ...

வைரஸூக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்தும்..

சர்வதேச ரீதியில் 210 நாடுகள் மற்றும் சுயஆட்சி பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். ...

COVID 19 : பாதிக்கப்பட்டோரின் தொகை பத்து இலட்சத்தை எட்டுகிறது..

COVID 19 : பாதிக்கப்பட்டோரின் தொகை பத்து இலட்சத்தை எட்டுகிறது..

உலகளவில் COVID 19 - கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் தொகை காலை 10.30 வரை 936,170  ஆகும். இறந்தோரின் தொகை 47,249 ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் ...

கொவிட் 19 நாணயத்தாள்கள் மூலமாகவும் பரவலாமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இவ்வாண்டு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்குமென தகவல்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இவ்வாண்டு உலக பொருளாதார மந்த நிலையை சந்திக்குமென ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் ...

பேருவல பகுதி மக்களுக்கு விசேட ஆலோசனை

பேருவல பிரதேச மக்களுக்கு ஆலோசனைகள் பல வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் நடவடிக்கைள் தொடர்பில் கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவ தளபதி குறிப்பிட்டார். இந்நிலையில், அட்லுகம கிராமம் ...

உலகளவில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது..

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன. 5 இலட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ...

பூஸ்ஸ கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்

பூஸ்ஸ கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்

புதிய கொரோனா வைரஸ் (கொவிட் - 19) சர்வதேச ரீதியில் பரவுவதன் காரணமாக நாட்டுக்கு வருவோரை தனிமைப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தேசிய பொறுப்பை ஊக்குவிக்க கடற்படை ...

கொரோனாவை தடுப்பதற்கான இலங்கையின் திட்டங்கள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

தென்கிழக்கு ஆசிய நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு விசேட கோரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பில் கட்டுப்படுத்துவதற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் துரித செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஐரோப்பிய சங்க நாடுகளுக்கு பின்னர் ஆசியாவில் ...

அமெரிக்காவில் மொத்தமாகவுள்ள 50 மாகாணங்களில் கொரோனா தொற்று..

அமெரிக்காவில் மொத்தமாகவுள்ள 50 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. வைரஸ் தொற்று பரவமாலிருந்த மேற்கு வேர்ஜீனியா மாநிலத்திலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ...

65 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

65 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

இத்தாலி உட்பட ஏனைய நாடுகளில் இருந்து வருகை தந்த 65 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த மாரவில நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துளது. குறித்த பகுதியின் சுகாதார ஆய்வாளர்களின் ...