Tag: Court

අතුරු තහනම් නියෝගය දීර්ඝ කෙරේ

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான விசாரணை ஜனவரி வரை ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஜனவரி 16, 17 மற்றும் ...

රනිල් වික්‍රමසිංහගේ මන්ත්‍රී ධුරය අභියෝගයට ලක් කරමින් අධිකරණයට පෙත්සමක්

ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சவால்விடும் வகையில் நீதிமன்றில் மனுத்தாக்கல்

ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சவால்விடும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.  கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரான ஷர்மிளா ...

ව්‍යාජ රියදුරු බලපත්‍ර නිකුත් කළ 04 දෙනෙක් අත්අඩංගුවට

போலி சாரதி அனுமதிபத்திரங்களை வழங்கி பணமோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது

போலி சாரதி அனுமதிபத்திரங்களை வழங்கி பணமோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.  வவுனியா மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் போலி உத்தியோபூர்வ முத்திரையை பயன்படுத்தி இம்மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...

හිරුණිකාට එරෙහි නඩුව විභාගයට ගැනීමට දින නියම කෙරේ

ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கான திகதி நிர்ணயம்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திகதி நிர்ணயித்தது. தெமடகொட பகுதியில் இளைஞர் ஒருவரை டிப்பெண்டர் வாகனமொன்றில் கடத்திச் ...

ජාතික ආහාර සුරක්ෂිතතා සතිය ඇරඹේ

நுகர்வுக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல்

காத்தான்குடியில் நுகர்வுக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்கள் சீல்வைத்து மூடப்பட்டுள்ளன. மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. காத்தான்குடி நகரில் ...

අතුරු තහනම් නියෝගය දීර්ඝ කෙරේ

உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதியின் வேண்டுகோள்

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் இன்று கோரவுள்ளார். சட்டமா அதிபரினூடாக குறித்தகோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ...

අතුරු තහනම් නියෝගය දීර්ඝ කෙරේ

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சபாநாயகருக்கு எதிராக மனுத்தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சறி மனுவை தாக்கல் செய்ததாக எமது செய்தியாளர் ...

අතුරු තහනම් නියෝගය දීර්ඝ කෙරේ

உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் தினங்களில்

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான உயர் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை ...

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

தனது மூன்று பிள்ளைகளை கவனிக்காத தாயொருவருக்கு விளக்கமறியல்

தனது மூன்று பிள்ளைகளை கவனிக்காத தாயொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொத்துவில் கிராமத்தை சேர்ந்த குறித்த மூன்று பிள்ளைகளும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று ...

இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செயற்படுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு நாளை மறுநாள் வரை நீடீப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் ...