மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான விசாரணை ஜனவரி வரை ஒத்திவைப்பு
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஜனவரி 16, 17 மற்றும் ...