Tag: Court

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

அலுக்கோசு பதவிக்கான நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில்

அலுக்கோசு பதவிக்கான நேர்முக பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ம் மற்றும் 22ம் திகதிகளில் நேர்முக பரீட்சைகள் இடம்பெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் சில காரணங்களுக்காக நேர்முக பரீட்சையை ...

வில்பத்து வழக்கை விசாரிக்க திகதி நிர்ணயம்

வில்பத்து வழக்கை விசாரிக்க திகதி நிர்ணயம்

வில்பத்து வனபூங்காவிற்கு அருகாமையில் உள்ள விலத்திகுளம் காட்டு பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை ஜீன் மாதம் 28ம் திகதி ...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலக பிலிப்பைன்ஸ் தீர்மானம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலக தீர்மானித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்ட் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் ...

2வது விசேட நீதாய மேல் நீதிமன்ற செயற்பாட்டு நடவடிக்கைகள் இன்று முதல்..

2வது விசேட நீதாய மேல் நீதிமன்ற செயற்பாட்டு நடவடிக்கைகள் இன்று முதல்..

2வது விசேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் திறக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் மற்றும் குற்ற வழக்கு விசாரணைகள் ...

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான மனு வாபஸ்

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாக பதவி வகிப்பதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோர் மனுவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

சட்டவிரோத யானைக் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் ...

மன்னார் மனித புதைகுழி எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்பிப்பு

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான முழுமையான ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுனுதிக்கு உரியவை என்பதை கண்டுபிடிக்க காபன் ...

வணிக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கான குறைந்தபட்ச பண பெறுமதி 5 மில்லியன் ரூபா

வணிக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கான குறைந்த பட்ச பண பெறுமதி 5 மில்லியன் ரூபாவிலிருந்து 20 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி முதல் ...

சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன நாட்டவர்கள் 14 பேரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன நாட்டவர்கள் 14 பேரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காலி தடல்ல பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 22 வயது முதல் ...

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதகாலகமாக சந்தேக நபர்கள் தொடர்பில் டுபாய் பொலிசார் ...